Showing posts with label ராமபிரானுக்கு அவரது குரு வசிஷ்டர் சொன்ன அறிவுரை!. Show all posts
Showing posts with label ராமபிரானுக்கு அவரது குரு வசிஷ்டர் சொன்ன அறிவுரை!. Show all posts

Thursday, 1 August 2013

ராமபிரானுக்கு அவரது குரு வசிஷ்டர் சொன்ன அறிவுரை!



  • தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள், உதாசீனப்படுத்தியவர்கள் நரகத்தில் வீழ்வார்கள். சிலர் மரம், செடி, கொடியாவும், சிலர் மிருகமாகவும் பிறப்பார்கள். மனிதன் வாழும் காலத்தில் தனது செயல்பாடுகளால் தான் உயர்வோ தாழ்வோ அடைவான். அதுபோல, அவனது வினைகளின் அடிப்படையிலேயே சொர்கத்துக்கோ, நரகத்துக்கோ செல்ல முடியும்.