Showing posts with label ரிஷிகளில் வசிஷ்டருக்கு சிறப்பிடம். Show all posts
Showing posts with label ரிஷிகளில் வசிஷ்டருக்கு சிறப்பிடம். Show all posts

Thursday, 1 August 2013

ரிஷிகளில் வசிஷ்டருக்கு சிறப்பிடம்



ரிஷிகளில் வசிஷ்டருக்கு சிறப்பிடம் உண்டு. ஆதிகாலத்தில் பிரம்மா படைப்புத்தொழிலைச் செய்தபோது, பிரஜாபதிகள் என்னும் பத்துப்பேரை முதலில் உண்டாக்கினார். அவர்கள் பல்லாயிரக்கணக்கான கோடிமக்களை உருவாக்கி உலகத்தை விரிவாக்கினர். அவர்களில் ஒருவர் வசிஷ்டர்.